பதுளை- பசறை வீதி விபத்தில் ஒருவர் பலி! 10 பேர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளை- பசறை வீதி விபத்தில் ஒருவர் பலி! 10 பேர் காயம்!


பதுளை- பசறை வீதியில் 2ஆம் கட்டை தியனகல பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற வான்  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.


பதுளையிலிருந்து கெனர்ஜியல் தோட்டத்துக்கான சேவையில் ஈடுபட்ட வானே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.