நிதி வணிகச் சட்டத்தின் பிரிவு 31(1) , இலக்கம் 42 இன் 2011 (FBA) எனும் சட்டத்துக்கு அமைய, ஸ்வர்ணமஹால் நிதிச் சேவை PLC (SFSP) இன் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்த இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் முடிவு செய்துள்ளது.
இது 12.04.2021 மாலை 5:00 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.