PALM OIL: பாமாயில் இறக்குமதிக்கு உடனடித்தடை! ஜனாதிபதி உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PALM OIL: பாமாயில் இறக்குமதிக்கு உடனடித்தடை! ஜனாதிபதி உத்தரவு!


பாமாயில் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


அதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இன்று (05) இது தொடர்பான வர்த்தமானியை வெளியிடுமாறு இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.


அதேநேரம், இலங்கையில் பனை விவசாயத்தினை ஆறு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.