🔴 LOCKDOWN : கொரோனா பரவலை தொடர்ந்து நாட்டில் மேலும் ஒரு பகுதி முடக்கம்!
Posted by Yazh NewsAdmin-
இன்று மாலை 06 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் களுத்துரை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அதிகாரிகொட கிராம அலுவலக பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்படவிருப்பதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.