LOCKDOWN : உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் இரு இடங்கள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் இரு இடங்கள் முடக்கம்!

குருநாகல் மாவட்டத்தில் நிராவிய மற்றும் நிகயலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த பகுதிகளில் கொரோமா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,  மேலும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.