குருநாகல் மாவட்டத்தில் நிராவிய மற்றும் நிகயலுபொத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் கொரோமா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேலும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அந்த பகுதிகளில் கொரோமா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மேலும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.