CID க்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஹரீன் மருத்துவமனையில் - அதிகரித்த இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CID க்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஹரீன் மருத்துவமனையில் - அதிகரித்த இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம்!

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (23) சிஐடி முன் ஆஜராக வரவழைக்கப்பட்டிருந்தார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அளித்த அறிக்கை தொடர்பான விசாரணைக்காகவே அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டிருந்தார். 

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ,  தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்க்க அங்கு சென்றிருந்தது.

அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, ஹரின் பெர்னாண்டோவுக்கு நிறுவப்பட்ட இயந்திரங்கள் அவரது இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டியது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.