ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (23) சிஐடி முன் ஆஜராக வரவழைக்கப்பட்டிருந்தார்.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அளித்த அறிக்கை தொடர்பான விசாரணைக்காகவே அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்க்க அங்கு சென்றிருந்தது.
அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, ஹரின் பெர்னாண்டோவுக்கு நிறுவப்பட்ட இயந்திரங்கள் அவரது இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டியது.
ஈஸ்டர் தினத்தன்று இலங்கை மீதான பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அளித்த அறிக்கை தொடர்பான விசாரணைக்காகவே அவர் இவ்வாறு வரவழைக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழு நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்க்க அங்கு சென்றிருந்தது.
அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, ஹரின் பெர்னாண்டோவுக்கு நிறுவப்பட்ட இயந்திரங்கள் அவரது இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு இயல்பை விட அதிகமாக இருப்பதைக் காட்டியது.