கொரோனா தொற்று அதிகரித்தை தொடர்ந்து இந்திய தலைநகர் புது டெல்லியில் இன்றிரவு முதக் எதிர்வரும் திங்கள் (26) வரை முடக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (19) தெரிவித்தார்.
இந்த கட்டுப்பாடுகள் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நகரத்தின் சுகாதார அமைப்பு மன அழுத்தத்தில் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்ததோடு, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளின் பற்றாக்குறைகளையும் எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த கட்டுப்பாடுகள் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. நகரத்தின் சுகாதார அமைப்பு மன அழுத்தத்தில் இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்ததோடு, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளின் பற்றாக்குறைகளையும் எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.