தனிமைப்படுத்தல் நிலையங்களை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற நடவடிக்கை - வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரும் பணியை இடைநிறுத்தவும் அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் நிலையங்களை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்ற நடவடிக்கை - வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரும் பணியை இடைநிறுத்தவும் அவதானம்!

கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு தற்போது இயங்கி வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இடைநிலை மருத்துவமனைகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இதுபோன்ற சூழ்நிலையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.