கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு தற்போது இயங்கி வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை இடைநிலை மருத்துவமனைகளாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.