அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஏற்பாடும் புதிய அரசமைப்பில் இடம்பெறக்கூடாது! பௌத்த மதகுரு வேண்டுகோள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஏற்பாடும் புதிய அரசமைப்பில் இடம்பெறக்கூடாது! பௌத்த மதகுரு வேண்டுகோள்

பெங்கமுவே நாலக தேரர்

அதிகாரப்பகிர்விற்கு வழிவகுக்கும் எந்த ஏற்படும் புதிய அரசியல் அமைப்பில் இடம்பெறக்கூடாது என பௌத்தமதகுரு ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


புதிய அரசமைப்பு குறித்த யோசனையை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்டுள்ள பெங்கமுவே நாலக தேரர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.


புதிய அரசமைப்பு உள்நாட்டின் நலன்களை உறுதி செய்யும் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதிகாரப்பகிர்வு குறித்த எந்த ஏற்பாடும் புதிய அரசமைப்பில் இடம்பெறக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.