யாழ். நகரில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ். நகரில் பெட்ரோல் குண்டு தாக்குதல்!


யாழ். இந்து கல்லூரி மைதானத்துக்கு அருகில் யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் நேற்றிரவு (07) 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எவ்வாறாயினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 


மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.