குருணாகல் மாவட்டத்தில் 150 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 147 பேர், கம்பஹா மாவட்டத்தில் 129 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 49 பேர், மாத்தளை மாவட்டத்தில் 22 பேர் , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை , மொனராகலை மற்றும் கண்டி மாவட்டங்களில் 18 பேர், அம்பாறை மாவட்டங்களில் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் 11 பேர், கேகாலை மாவட்டத்தில் 14 பேர், காலி மாவட்டத்தில் 10 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் 07 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாத்தறை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15 பேர் அடங்கலாக நேற்றையதினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் -19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.