ஜனாதிபதியை பேஸ்புக்கில் விமர்சித்த இருவருக்கு நடக்கப்போகும் விபரீதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியை பேஸ்புக்கில் விமர்சித்த இருவருக்கு நடக்கப்போகும் விபரீதம்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் இரு அரச ஊழியர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்டக் கிளையொன்றில் பணியாற்றிவருகின்ற இரு ஊழியர்களே மேற்படி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கின்றனர்.


கம்பஹா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள இந்த ஊழியர்கள், ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்து பதிவு மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.