கத்தாரில் புனித ரமழான் மாதம் 13ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.
புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்படாமையினால் ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு நாளை மாறுநாள் (13) முதல் கத்தாரில் நோன்பு நோற்கப்பட இருப்பதாக கத்தார் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு (அவ்காப்) அறிவித்துள்ளது.