கொழும்பு, குருநாகல், கண்டி ஆகிய மாவட்டங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் இணங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கொரோனா வைரஸ் மாதிரிகள் இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவும் வைரசுக்கு ஒத்தவையா என கண்டறிய ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.