தேங்காய் எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தம்? பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேங்காய் எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தம்? பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம்!


தேங்காய் எண்ணெய் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் உலர்ந்த தேங்காய் துண்டுகளை அரசாங்க தமையில் வழங்கும் வரை தேங்காய் எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தப் போவதாகப் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இனி பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மூலப்பொருளை வாங்கப்போவதில்லை என சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.


பன்னாட்டு நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.