புத்தளத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!

புத்தளத்தில் பரீட்சை எழுதிய பாடசாலை மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!

பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.


இந்த சோகமான சம்பவம் புத்தளம் – வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.


வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம் 9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.


அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர் திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.