இந்த வகை தேங்காய் எண்ணெய் இனை உபயோக்க வேண்டாம் - புற்றுநோயை உண்டாக்கும் விஷம் கண்டுபிடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்த வகை தேங்காய் எண்ணெய் இனை உபயோக்க வேண்டாம் - புற்றுநோயை உண்டாக்கும் விஷம் கண்டுபிடிப்பு!

இலங்கையின் உற்பத்தி எண்ணெய் என அறியப்படும் N-JOY என்கின்ற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த எண்ணெயில் எப்லடொக்ஸின் என்கின்ற புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய விஷம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக N-JOY நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.