கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்து கண்டி - அக்குறணை பகுதி இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வைத்து கண்டி - அக்குறணை பகுதி இளைஞன் கைது!

akurana man arrested in vavuniya

வவுனியா - இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லிம் இளைஞனொருவர் நேற்று (31) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிறிஸ்தவர்களின் புனித வாரம் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.


அங்கிருந்தவர்கள் குறித்த இளைஞனை விசாரித்தபோது கண்டி - அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞன் என தெரியவந்துள்ளது.


உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.