அண்மையில் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதிப் பகுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள்சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள்சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.