வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளில் தொழில் புரிந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் செயற்திட்டம் நேற்றைய தினம் (12) ஆரம்பிக்கப்பட்டது. 


இதன்படி இந்த இலவச தனிமைப்படுத்தல் செயற்திட்டத்தைப் பெறும் முதல் குழு நேற்று இரவு இலங்கைக்கு வந்திருந்தனர்.


இந்த இலவச தனிமைப்படுத்தல் செயற்திட்டத்துக்காக சுற்றுலா ஹோட்டல்களின் 600 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


மேற்படி நாடு திரும்பியவர்கள் குவைத்திலிருந்து வருகை தந்த 149 இலங்கையர்கள் வெலிகம பிரதேசத்திலுள்ள சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.