உடனடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிடின் மூன்றாம் கொரோனா அலையை தடுக்க முடியாது - தொற்றுநோயியல் மருத்துவர்கள் அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடனடி கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிடின் மூன்றாம் கொரோனா அலையை தடுக்க முடியாது - தொற்றுநோயியல் மருத்துவர்கள் அதிரடி

மூன்றாவது கொரோனா அலையினை கட்டுப்படுத்த சுமார் ஒரு மாத காலம் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பாக எதிர்வரும் வெசக் பருவத்தில், தன்சல் நிகழ்வுகள் மற்றும் வெசாக் கூடுகள் பார்ப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்றவற்றை அமுல்படுத்துமாறும் மருத்துவர்கள் வேண்டியுள்ளனர்.

கடந்த புத்தாண்டு பருவ பயணங்களின் அதிகரிப்பு மற்றும் மக்களின் செறிவு காரணமாகவே கொரோனா பரவல் அதிகரித்ததாக தொற்றுநோயியல் பிரிவு மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.