வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும், கொரோனா பரவலிக்கு தற்போது அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கைக்குள் புதிய வகை கொரோனா வைரஸ் வந்துவிட்டதாக இலங்கை மானிடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் நீலிகா மலாவிகே தெரிவித்தார்.
புதிய கொரோனா திரிபு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதிகளவு பரவ வாய்ப்புள்ளது என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலாவிகே தெரிவித்தார்.
இலங்கைக்குள் புதிய வகை கொரோனா வைரஸ் வந்துவிட்டதாக இலங்கை மானிடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் நீலிகா மலாவிகே தெரிவித்தார்.
புதிய கொரோனா திரிபு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதிகளவு பரவ வாய்ப்புள்ளது என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலாவிகே தெரிவித்தார்.
🎥 Video Link : Click Here