இலங்கை வார இறுதியில் முடக்கப்படமாட்டாது - இராணுவ தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வார இறுதியில் முடக்கப்படமாட்டாது - இராணுவ தளபதி

வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும், கொரோனா பரவலிக்கு தற்போது அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கைக்குள் புதிய வகை கொரோனா வைரஸ் வந்துவிட்டதாக இலங்கை மானிடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் நீலிகா மலாவிகே தெரிவித்தார்.

புதிய கொரோனா திரிபு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதிகளவு பரவ வாய்ப்புள்ளது என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலாவிகே தெரிவித்தார்.

🎥 Video Link : Click Here

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.