சீன பிரஜைகளுக்காக வேண்டி கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீன பிரஜைகளுக்காக வேண்டி கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை!


இலங்கையில் 3,000 முதல் 4,000 வரையிலான சீன பிரஜைகள் மாத்திரமே வசிக்கின்றனர் என இலங்கைக்கான சீன தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


சீனா வழங்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியில் ஒரு வீதத்தினை இலங்கை அதிகாரிகள் அவர்களிற்கு வழங்ககூடும் எனவும் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.


300,000 பேருக்கு போதுமான 600,000 தடுப்பூசியை சீனா வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


சீனா தனது பிரஜைகளிற்காகவே தடுப்பூசியை வழங்கியது என சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.