சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இலங்கை வந்தடைந்தார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இலங்கை வந்தடைந்தார்!

சீன நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வேய் பேஃங்ஹீ இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை இன்று இரவு மேற்கொண்டார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இலங்கை வந்த சீன அமைச்சர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்தித்து இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதனையடுத்து நாளை மறுதினம் முற்பகல் அவர் மீண்டும் சீனா நோக்கிப் புறப்பட்டுச் செல்ல உள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.