எதிர்வரும் புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கான விசேட அனுமதி - இலங்கை அரசு!
Posted by Yazh NewsAdmin-
எதிர்வரும் புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்துகொள்ள விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அரசாங்க சுற்றரிக்கை வெளியாகியுள்ளது. சுற்றரிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.