இம்முறை நோன்பு பிடிப்பவர்களுக்கு அரசுவழங்கும் சலுகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை நோன்பு பிடிப்பவர்களுக்கு அரசுவழங்கும் சலுகை!


ரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5,000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனை பெற்றுக் கொள்வதற்கு இறுதி திகதி நிர்ணயிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு இந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.