மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.