விஜயதாஸ ராஜபக்சவின் மகன் பிணையில் விடுதலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விஜயதாஸ ராஜபக்சவின் மகன் பிணையில் விடுதலை!


விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரை 1 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் நால்வரை விபத்துக்குள்ளாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.