AUDIO 🔊 : நீண்ட வார இறுதி விடுமுறை தொடர்பில் இராணுவ தளபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO 🔊 : நீண்ட வார இறுதி விடுமுறை தொடர்பில் இராணுவ தளபதி!

எதிர்வரும் நீண்ட வார இறுதியில் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையத்தின் தளபதி இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளர்.

இராணுவத் தளபதி பொது இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இன்று காலை இராணுவ தளபதி அறிவுறுத்தினார்.

சிங்கள-தமிழ் புத்தாண்டு கால பகுதிகளில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பேணாது செயல்பட்டதால், பலர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிவார்கள் எனவும், அடுத்த மூன்று வாரங்கள் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ஓரிரு வாரங்களில் புத்தாண்டு சமயங்களில் தொற்றுக்கு இலக்கானவர்கள் தொடர்பில் செய்திகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.