கடந்த வாரம் பசறை பகுதியில் செங்குத்தாக கீழே விழுந்து விபத்துக்குள்ளான பஸ் இன்று மேலே இழுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமையன்று கொழும்பு நோக்கி புறப்பட்ட பஸ் சாலையில் இருந்து விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி 14 பேரின் உயிரை காவுகொண்டது.
மேலும் இன்றைய தினம் விபத்துக்குள்ளான குறித்த பஸ்ஸின் எச்சங்கள் மீட்டெடுக்கப்பட்டன.