முன்னாள் மக்கள் விடுதலை முன்னணி (ஜெவிபி) மாகாண சபை உறுப்பினர் நாமல் கருணாரத்ன மற்றும் தேரர் ஒருவருக்கும் இடையேயான பரபரப்பான உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
காணி பிரச்சினை தொடர்பாகவே அவர்கள் இருவரும் அவ்வாறான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள்.
பௌத்த விகாரைக்கு சொந்தமான காணி தொடர்பாகவே இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக என்று தேரர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
பௌத்த விகாரைக்கு சொந்தமான காணி தொடர்பாகவே இந்த பிரச்சினை எழுந்துள்ளதாக என்று தேரர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)