PHOTOS : இந்தோனீசியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் - பலர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : இந்தோனீசியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல் - பலர் படுகாயம்!


இந்தோனீசியாவில் மக்காசர் நகரில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் வழிபாட்டாளர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த தற்கொலை குண்டுவெடிப்பில் 09 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்று தேவாலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் தேவாலய ஊழியர்கள் குழு காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.