குறித்த தற்கொலை குண்டுவெடிப்பில் 09 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிலரின் நிலைமை மோசமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று தேவாலயத்திற்கு வந்த பக்தர்கள் மற்றும் தேவாலய ஊழியர்கள் குழு காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.