முதற்கட்ட திட்டமாக வடிவமைக்கப்பட்ட “M-Stop” பஸ் தரிப்பிடத்தினை இராஜாங்க போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (16) பத்தரமுல்லையில் திறந்து வைத்தார்.
இது பத்தரமுல்லை தியாத உயன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ் இயங்கும் நேரம் டிஜிட்டல் திரைகளில் காண்பிக்கப்படுவதுடன் மற்றும் பயணிகளுக்கு சிற்றுண்டி மற்றும் பானங்களையும் கொள்வனவு செய்யக்கூடிய வசிதிகளும் உண்டு.
இது பத்தரமுல்லை தியாத உயன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பஸ் இயங்கும் நேரம் டிஜிட்டல் திரைகளில் காண்பிக்கப்படுவதுடன் மற்றும் பயணிகளுக்கு சிற்றுண்டி மற்றும் பானங்களையும் கொள்வனவு செய்யக்கூடிய வசிதிகளும் உண்டு.