நாடு முழுவதும் இடம்பெற்று வரும் மோட்டார் சைக்கிளில் வருகை தந்து நகை திருடும் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் வந்து நகைகளை திருடும் சம்பவங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் வந்து நகைகளை திருடும் சம்பவங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிரிபத்கொடை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற திருட்டு சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.