விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் சந்தையில்? பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் சந்தையில்? பொதுமக்களுக்கு எச்சரிக்கை!


நாட்டில் விஷத்தன்மை வாய்ந்த தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்பட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கின்றது.


இந்த தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் அஃப்லடோக்ஸின் (Aflatoxin) என்ற வகையிலான புற்றுநோய் ஏற்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.


13 கன்டேனர்கள் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டு சந்தைக்கு விடப்பட்டிருப்பதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.