மன்னார் விபத்து; குருதி பற்றாக்குறை; குருதி அளிக்குமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மன்னார் விபத்து; குருதி பற்றாக்குறை; குருதி அளிக்குமாறு கோரிக்கை!


தலைமன்னார் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான குருதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதனால், அப்பகுதி வைத்தியசாலைக்கு அருகில் இருக்கூடியவர்கள் குருதிக்கொடை வழங்குவதற்கு முன்வருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று பகல் ஏற்பட்ட இந்த விபத்தில் 24 பேர் காயமடைந்து தற்சமயம் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


தொடர்புகளுக்கு: +94-232222261


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.