பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை கண்காணிக்க, அரசாங்கம் pegasus என்ற செயலியை கொள்வனவு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ : https://fb.watch/4tMB0PkFG0/