சிரேஷ்ட பிரமுகர்கள் இருவர் திருமண வைபவத்தில் தகராறு - இருவருக்கும் பலத்த காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிரேஷ்ட பிரமுகர்கள் இருவர் திருமண வைபவத்தில் தகராறு - இருவருக்கும் பலத்த காயம்!

சிறை கண்காணிப்பாளர் ஒருவரும், தலைமை சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் திருமண வைபவமொன்றின் போது ஏற்பட்ட தகராறின் பின்னர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

காலியில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் வைத்து இவ்வாறு தகராறில் ஈடுபட்டவர்கள் தென் மாகாண சிறைச்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரிய வந்துள்ளது.

இருவருக்கும் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான தகராறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.