
அபு ஹிந்த், லுக்மான் தாலிப், அபு அப்துல்லா, ரிம்ஸான் மற்றும் சாரா ஜெஸ்மின் மீது விசாரணை நடத்த AG உத்தரவிட்டதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி வழக்கறிஞர் நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் ஐந்து சந்தேக நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.