ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் “சாரா” உட்பட ஐவரைப் பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் “சாரா” உட்பட ஐவரைப் பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவு!

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் இறுதி அறிக்கையில் பெயரிடப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் மீது விசாரணைகளைத் தொடங்குமாறு அட்டர்னி ஜெனரல் (AG) தப்புல டி லிவேரா இன்று (10) பொலிசாருக்கு அறிவுறுத்தினார்.

அபு ஹிந்த், லுக்மான் தாலிப், அபு அப்துல்லா, ரிம்ஸான் மற்றும் சாரா ஜெஸ்மின் மீது விசாரணை நடத்த AG உத்தரவிட்டதாக அவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி வழக்கறிஞர் நிஷார ஜயரத்ன தெரிவித்தார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் ஐந்து சந்தேக நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.