கணவரை கொன்ற மூன்று குழந்தைகளின் தாய் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணவரை கொன்ற மூன்று குழந்தைகளின் தாய் கைது!

கொஸ்வத்த பிரதேசத்தில் தனது வீட்டில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 38 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாய் எனவும் கொஸ்வத்த லுனுவில பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிப்பட்ட தகராறு தொடர்பாக அவர் தனது கணவரை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

பலியான நபர் 44 வயதுடையவர் என்றும், மூன்று குழந்தைகளும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டி.ஐ.ஜி அஜித் ரோஹான தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து கொஸ்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.