இந்தோனேசியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இன்று (29) இந்தோனீசிய நேரப்படி 00:45 மணிக்கு அரச எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா நடத்தும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்யே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மற்றும் சுமார் 950 குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்கான காரணம் தெளிவாகத் இது வரை புலப்படவில்லை.
இன்று (29) இந்தோனீசிய நேரப்படி 00:45 மணிக்கு அரச எண்ணெய் நிறுவனமான பெர்டாமினா நடத்தும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்யே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மற்றும் சுமார் 950 குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சிலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீக்கான காரணம் தெளிவாகத் இது வரை புலப்படவில்லை.
An explosion has hit the Balongan oil refinery in Indonesia's Indramayu region, local media say, as videos uploaded online show an enormous fire that users say is from the blast pic.twitter.com/gnB4kwQ5dd
— TRT World (@trtworld) March 28, 2021
SHTF - Indonesia’s largest oil refinery just exploded. pic.twitter.com/JzyWYL3Xs9
— Mariska Schalekamp (@MariskaSchalek1) March 29, 2021