முச்சக்கர வண்டி மற்றும் ரயில் விபத்து - தீக்கரையான முச்சக்கர வண்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டி மற்றும் ரயில் விபத்து - தீக்கரையான முச்சக்கர வண்டி!

இலங்கையின் தெற்கே முச்சக்கரவண்டி எரிந்து கருகிய சம்பவம் ஒன்று நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

பெலியத்தையில் இருந்து மருதானை சென்ற ரயில் ஒன்றுடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்துருவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை குறித்த முச்சக்கர வண்டி கடந்துசென்றபோது திடீரென வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முச்சக்கரவண்டியை மோதித் தள்ளியது. இதனால் முச்சக்கர வண்டி தீ பிடித்து எரிந்துள்ளது.

எவ்வாறாயினும் வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.