விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் சிஐயிடம் முறைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் சிஐயிடம் முறைப்பாடு!


அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிஐடியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


அமைச்சர் விமலின் உரை தொடர்பிலேயே ரிஷாட் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


ஸஹ்ரான் ஹாசிமுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தும் அவரது சகோதரரும் தொடர்பை பேணிவந்தனர் என விமல் வீரவன்ச தெரிவித்தமை தொடர்பிலேயே ரிஷாட் பதியுதீன் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


சிஐடியினரிடம் முறைப்பாடு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நான் ஸஹ்ரான் ஹாசிமை சந்தித்தது இல்லை எனது சகோதரர் அவருடன் தொடர்பை பேணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


$ads={1}


முன்னரும் நான் இதனை தெரிவித்தேன்; தற்போதும் தெரிவிக்கின்றேன்; இதுவே உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள விடயம் பொய்யானது; அவர் தனது அரசியல் ஆதாயத்திற்காக இதனை தெரிவிக்கின்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.