மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டின் முதற்தவணை விடுமுறைக்காக பெப்ரவரி 25 ஆம் திகதி மூடப்பட்டது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 15 திங்கள் அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பாடசாலைகள் கட்டங்களாக இயங்கி வருகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டின் முதற்தவணை விடுமுறைக்காக பெப்ரவரி 25 ஆம் திகதி மூடப்பட்டது.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 15 திங்கள் அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பாடசாலைகள் கட்டங்களாக இயங்கி வருகின்றன.