அனைத்து பாடசாலைளையும் திறப்பதில் மீண்டும் சிக்கல் - கல்வி அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து பாடசாலைளையும் திறப்பதில் மீண்டும் சிக்கல் - கல்வி அமைச்சர்

மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் உள்ள பாடசாலைகள் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டின் முதற்தவணை விடுமுறைக்காக பெப்ரவரி 25 ஆம் திகதி மூடப்பட்டது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 15 திங்கள் அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பாடசாலைகள் கட்டங்களாக இயங்கி வருகின்றன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.