இன்று (02) மேலும் ஏழு கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 483 ஆக உயர்வடைந்தது.
விபரம்
- 87 வயதுடைய பெண் - கொழும்பு 15
- 89 வயதுடைய பெண் - கொழும்பு 05
- 78 வயதுடைய பெண் - கொழும்பு 15
- 73 வயதுடைய ஆண் - பிலியந்தல பிரதேசம்
- 63 வயதுடைய பெண் - பிலிமதலாவ பிரதேசம்
- 63 வயதுடைய பெண் - கொழும்பு 02
- 63 வயதுடைய ஆண் - கலேவல பிரதேசம்