சிங்கராஜ வனாந்தரத்தை அண்மித்த பகுதியில் மரங்களை வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் (STF) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்னர்.