கைதான அஸாத் சாலி தொடர்பில் வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கைதான அஸாத் சாலி தொடர்பில் வெளியான மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி, மாவனெல்லை புத்தர் சிலைகளை உடைப்பு விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரான அஸாத் சாலி, இலங்கை குடியரசின் சுயாட்சிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு உதவுவதும் தெரியவந்துள்ளதோடு, மேலும் மாவனல்லை புத்தர் சிலை உடைப்பில் தொடர்புடையவர்களை கைது செய்யும் போது, அதிகாரிகளுக்கு அழித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.