கொரொனா உடல்கள் அடக்கம்; தீர்வு காணப்பட்டுவிட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா உடல்கள் அடக்கம்; தீர்வு காணப்பட்டுவிட்டது!


கொரொனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது.

இதனடிப்படையில், நேற்று (13) வரை 45 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவையனைத்தும் கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பிரதேசத்திலேயே அடக்கம் செய்யப்பட்டன. இவற்றுக்குத் தேவையான உதவிகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.