கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்!


இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 விமானங்களின் மூலம் 1,503 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, 11 விமானங்களில் 645 பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் 858 பேர் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.