கல்வியமைச்சு விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்வியமைச்சு விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

கல்வியமைச்சு விடுத்துள்ள மற்றுமொரு முக்கிய அறிவிப்பு!

2021ஆம் வருடத்திற்கு மாணவர்களை இடைநிலை வகுப்புக்களுக்கு உள்வாங்கும் நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.


அதன்படி, மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக கல்வியமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்தல், முறைப்பாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் ஊடாக அழுத்தம் கொடுத்தல் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் கல்வியமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.